Wednesday, November 1, 2023

Call Busy

 

In the silence of the night,

I dial her number, my heart alight,

Alas, she rejects my call,

no words, no text, nothing at all.

 

Perhaps she’s busy, lost in her world,

where dreams and reality are twirled.

Yet a simple text or a single word,

would soothe my heart like a songbird.

 

I ruminate on her day and night,

my love for her taking flight,

Growing wilder with each passing hour,

like a sunflower seeking the sun’s power.

 

I wait for her call, lost in thought,

imagining what battles she fought.

But this cannot go on and on,

like an endless marathon.

 

Sometimes I’m fed up, sometimes I’m angry,

Emotions swirling in a frenzy.

Yet I console myself in the quiet night,

under the moon’s gentle light,

 

For she can do this only to me, because she knows I’m hers eternally.

Monday, June 7, 2021

தேடல்

 அடர்ந்த காடு

உள்நுழைந்தால்
பழகிய மரங்கள்
வேம்பு, புளி, அரசம், ஆலம், புங்கை, பலா
பழகிய நிறங்கள்
பச்சை, மஞ்சள், கருப்பு, வெள்ளை, சிவப்பு
சில நேரங்களில் கண்டிராத பூக்கள்‌ - சிறிதும், பெரிதுமாய்
ஓரிடத்தில் கொய்து, வேறிடத்தில் எறிவதா?
செடிகளோடு இருக்கட்டும்

இன்னும் சில தூரம்..

பழகிப்போய் இருந்தது
காட்டின் மணம் நாசிக்கு
பூச்சிகளின் இரைச்சல் காதுக்கு
மரம் செடிகளுக்கு இடையே முட்கள்
பாதங்களில் ஒட்டிய மண்ணும் சக்தியும்

உணவுக்குப் பஞ்சம் இல்லை
காடு இல்லை என்றா கூறிவிடும்?
பழங்கள், சிறு நீரோடை தண்ணீர்
சேகரித்த உணவு

இன்னும் சில காலம்..
நடை, காடு, நான் என்ற வேறுபாடு குறைந்து போனது


அது இரவா? அது பகலா? தேவையில்லை
இரண்டு கண்கள் என் பார்வையில் பளிச்சிட்டன
பயம் வந்தது... காட்டிற்குள் ஓடினேன்
அதே குரல், கேட்டு மயங்கிய குரல், ஒலித்தது
அழுகை வந்தது... காட்டிற்குள் ஓடினேன்
ஆடைகள் அற்ற உடல் நெருங்கியது
கோபம் வந்தது... காட்டிற்குள் ஓடினேன்

நினைவுகள் கூடி துரத்தியது
பழகிய மரம், பூக்கள், நிரம், மணம், உணவு, நீர்
பயம், அழுகை, கோபம், ஆகியவற்றை மீறி
தனிமை பீறிட்டது... ஓடினேன் மீண்டும்

கலங்கிய கண்கள், புன்னகை ஏந்திய உதடுகள்
விரிந்த கைகள், அதனிடையே தலைசாய மார்பு

ஓட்டம் நின்றது
காட்டிற்கு வெளியே நானாக நாங்கள்

Friday, December 6, 2019

சாமானியன் அல்லா சாமானியன்

என் மகளின் புதியதாய் வாங்கிய மிதிவண்டியின் சக்கரத்தில்  காற்று இறங்கிய படி இருக்க தெருவோரத்தில் இருக்கும் சைக்கிள் கடைக்கு எடுத்துச் சென்றேன் .
"புதுசா இருக்கு சார்! இருங்க பாக்கறேன்", என்றார் ஆளுக்கு சட்டை அணிந்த முதலாளி .
நொடிகள் கடந்த நிலையில் ...
"வோல் ட்யூப் போயிருக்கின்னு நெனைக்கிறேன், சரி பண்ணிட்டேன்", என்றார்.
"ட்யூப கழட்டி பாக்கலாம்ல?  அப்புறம் மறுபடியும் பிரச்னை வரப்போகுது", என்றேன் அலைவதற்கு சளைத்தவனாய்.
"இல்ல சார் புது சைக்கிள் பிரிச்சு பாக்க மனசு வரல.", என்றார் புன்னகைத்தவாரு.
மலைத்து நின்றேன்.  சாமானியன் என்று எண்ணிவிட்டோமே, தவறு.
"எவ்வளவு பணம் அண்ணே?", என்றத்துக்கு "போங்க சார் பிள்ளைகள் சைக்கிள்க்கு எதுவும் வேண்டாம்" என்றார்.
மூன்று ரூபாய் காற்றடித்த காசு என்று கொடுத்து விட்டு கிளம்பினேன், கற்றவனாய்.

Tuesday, July 17, 2018

Let us be water

Let us be water
     not the stagnant pond,
     neither the fresh rain water-
forming micro streams for it flow.

Let us be water
     a heavy rain causing heavy floods,
Let us be the flood water carrying 
     all hindrances in our path,
deposited safely in the banks.

The main course with ultimate force,
     marching forward and forward,
     leave people gaping with an awe,
     unstoppable and with the power of climbing higher altitude.

Let us be water.

Monday, August 14, 2017

நடை பழகு

சிறு வயதில் நடை பழகும் நாம்
வயது ஏற ஏற
நடந்து பழக கற்றுக்கொள்ள வேண்டும் 

Monday, March 20, 2017

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யான மாலை)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...

(கல்யாண மாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

(கல்யாண மாலை)

Thursday, September 29, 2016

drive for the future

Please drive carefully in the road.  Obey traffic rules at least when your son or daughter is accompanying you.  Don't become a bad role model

Call Busy

  In the silence of the night, I dial her number, my heart alight, Alas, she rejects my call, no words, no text, nothing at all.  ...